ஜனாதிபதியின் ‘ஒரே நாடு, ஒரே சட்டத்திற்கான செயலணியை ரத்து செய்க! கத்தோலிக்க பேராயர்கள் சம்மேளனம்
‘ஒரே நாடு, ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை தொடர்பிலான வர்த்தமானி யை ரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க பேராயர்கள் சம்மேளனம் அறிக்கையொன்றின் மூலம் கேட்டுள்ளது.