1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கட்சி வேறுபாடுகள் இருந்தபோதிலும் குடும்பங்களை மீள்குடியேற்றுவதன் மூலம் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தமிழ் கட்சிகள் பேதங்களுக்கு அப்பால் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பண்டாரவளை பிரதேச சபையின் தவிசாளர் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை பிரதேசத்தின் காவல்துறை பொறுப்பதிகாரியாக நியமிக்க நிதி அமைச்சரின் உதவியை நாடியுள்ளார்.

ஒகஸ்ட் 3ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமையால் கைது செய்யப்பட்ட ஐவரையும் மீண்டும் நவம்பர் 9ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கடுவலை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய கைதிகள் குழுவினை அடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான், கடந்த 2ஆம் திகதி போதைப்பொருள் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பில் ஆர்யன்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுவர் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த த சில்வாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன பதவியிலிருந்து ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

சீன அரசை விமர்சித்த பிரபல தொழிலதிபர் ஜாக்மாவின் (Jack Ma) அலிபாபாவின் பங்குகள் அதிகமான சரிவைச் சந்தித்துள்ளதாக பிரபல நாளிதழான புளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.

அருட்தந்தை சிறில் காமினி அவர்கள் உட்பட சிலர் கூறியுள்ள சில விடயங்களுக்கு எதிராக அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நாயகம் சுரேஷ் சலே நேற்று (25) குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரை தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசியின் வாயிலாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் மிரட்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்திய கடற்படையின் 6 பயிற்சிக் கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியை நடத்துவதற்காக இலங்கை வந்தடைந்தன.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி