உள்ளாட்சித் தேர்தல்: வேட்பாளர்களைத் தேடும் கமல்ஹாசன்!
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கவனத்தை ஈர்த்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் சோதனையை அளித்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கவனத்தை ஈர்த்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் சோதனையை அளித்தது.
கொரோனா வைரஸ் அலையின் போது, ஒரு வகையான பாணியை தயாரித்திருந்த தம்மிக்க பண்டார, அப்பாணியை பருகினால், கொரோனா தொற்றுவதை தடுக்குமென பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
ஹிஷாலியின் தாயின் முதற் கணவர் ஹிஷாலியை போன்று, தனக்கு தீ வைத்து தற்கொலை செய்திருந்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இப்போது நாட்டில் கொரோனா தொற்று பரவலானது மக்கள் தொகையாக மாறியுள்ளது.
நாட்டில் எரிவாயு நெருக்கடி ஏற்படாது என்றும் நாட்டுக்கு எரிவாயுவை வழங்கும் திறன் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்த லிட்ரோ காஸ் தலைவர் தெஷார ஜயசிங்க, அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன என்றும் தெரிவித்தார்.
அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி சுமார் 20 ஆண்டு காலம் இணைந்து பயணித்த பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பில் இருந்து கண்ணீரோடு விடைபெற்றார்.
(சமபிம கட்சியின் ஊடக அறிக்கை),
இலங்கையில் புதிய கொவிட் வைரஸ் பரவுவது பாரிய தொற்றுநோயாக மாறியுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றின் வீரயம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நாளாந்தம் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறான தொற்று பரவுவதற்கான காரணத்தை பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) வெளியிட்டுள்ளார்.
அவரது மகன் விமுக்தி குமாரதுங்க தீவிர அரசியலில் நுழைகிறார் என்று இந்த நாட்களில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறுகின்றார்.
கொழும்பு டாம் வீதி பகுதியில் தொடர்மாடிக் கட்டடமொன்றில் (Diamond Complex) தீ பரவியுள்ளது.தீயை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.