முகநூலை முட்டாள்களின் கூடாரமாக மாற்றி விடாதீர்கள்! இஸாலினி தொடர்பான நடுநிலையான வேண்டுகோள்
நான் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் மிகவும் பொறுப்புடன் எனது மக்களுக்கு நான் கூற நினைப்பது இந்த வழக்கில் அங்கு நடந்த நிகழ்வுகளின் உண்மை தன்மை தொடர்பாக நீதிமன்றமேதீர்மானம் எடுக்க வேண்டும்.