இராணுவமயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
நீர்கொழும்பில் வடக்கு,கிழக்கு உள்ளிட்ட முழு நாடும் இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிராக ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் வடக்கு,கிழக்கு உள்ளிட்ட முழு நாடும் இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிராக ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று மற்றும் திரிபடைந்த டெல்டா தொற்று பரவும் வீதம் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் போராடித் தோல்வியடைந்தது.
குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறு, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வன விலங்குகளால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்பைத் தடுக்க நிலையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்ற, சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் கட்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, கொரோனா வைரஸ் தொடர்பான ஜனாதிபதி செயலனியை நீக்கிவிட்டு, அதன் பணிகளை அமைச்சரவைக்கு வழங்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவோமெனவும் தெரிவித்தார்.
சிரேஸ்ட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான குசல் பெரேரா வலியுறுத்துகிறார்.சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த இந்நாட்டில் எவ்வித சட்டரீதியான வழியும் இல்லையென அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா கூறுகிறார்.
இலங்கை இராணுவத்திற்கு தலைக்கவசங்களை (HELMET) வழங்குவதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு அரசாங்க நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.