என்னிடம் தெரிவிக்காமல் எந்த விடயத்தையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம்! ஜனாதிபதி
கொரோனா வைரஸ் குறித்த எந்த விடயத்தையும் ஊடகங்களிற்கு தெரிவிப்பதற்கு முன்னர் தன்னிடம் தெரிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.