இரணைதீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தின் இன்பத்திற்காகவே! ரவூப் ஹக்கீம்
COVID காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.