மக்கள் சக்தியின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டது!
அரசாங்கத்திற்கு எதிராக, சஜித் பிரேமதாச தலைமையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய போராட்டம் இன்று(15) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.