மிரிஹான போராட்டம் இனவெறி சம்பவமோ, அடிப்படைவாத சம்பவமோ அல்ல : ரணில் விசேட அறிக்கை!
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.