சர்வதேசத்திற்கு நல்லிணக்க உத்தரவாதம் அளிக்கும் அரசு, தமிழர்களின் நினைவேந்தலை தடை செய்கிறது!
தமிழ் மாவீரர்களின் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, பலவந்தமாக மக்களை கைது செய்யும் அரசாங்கம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதாக சர்வதேசத்திற்கு உறுதியளித்துள்ளது.