1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக ஸ்ரீலங்காவிற்கு ஜிஎஸ்பி பிளஸ் வழங்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஸ்ரீலங்காவின் தற்போதைய சூழ்நிலை குறித்து திருப்தி அடைந்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் விருதுபெற்ற பொது ஊழியர் ஒரு அவமதித்து அச்சுறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நான் எட்டு மணிநேர நீண்ட, தீர்க்கமான அறுவை சிகிச்சையை அக்டோபர் 1ல் எதிர்கொள்ளப்போகின்றேன். இந்த ஆண்டு மே மாதத்தில், நான் வாழ்க்கையில் இதேபோன்ற தீர்க்கமான சோதனைக்கு உட்பட்டேன் என்று ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

மன்னார் பேசாலை, வங்காளைப்பாடு பிரதேச கிராம உத்தியோகத்தரும், சில மீனவர்களும் சில கடற்படை வீரர்களினால் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த தாக்குதல் தொடர்பில் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள பொலிஸார் மறுத்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட 08 தமிழ் கைதிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று (30) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் நாட்டில் மீண்டும் ஒரு இனவாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களா என்ற சாதாரண சந்தேகம் எழுந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மீதும், நாட்டின் மீதும் அச்சுறுத்தல் உள்ளதை கருத்தில் கொண்டு நாம் குரைக்கின்றோம், ஆனால் ஆபத்தை அறியாது எம்மை துரத்தியடிக்க நடவடிக்கை எடுத்தால் இறுதியில் அரசாங்கமே வீழ்ச்சி காணும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததன் பின்னர், குறித்த ஊழல் பேர்வழிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஊடவியலாளர்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு அழைத்திருப்பதை கண்டிப்பதாக அறிக்கையொன்றின் மூலம் ஊடக அமைப்புகள் ஒன்றியம் கூறுகிறது.

தாய்லாந்தில் கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கி உள்ளன. 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.தாய்லாந்தில் கனமழையில் இருந்த தப்பிக்க வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்த மக்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு பாலத்துறையில் விளையாட்டு வீரரை கடத்தி கொலை செய்தது சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் மட்டக்குளி இராணுவ முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஒருவர் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, குருணாகலில் ஊடகங்களிடம் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சிறுவர்களின் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னணி வைத்தியர் தொழிற்சங்கம் பரிந்துரைத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்துள்ள நிலையில் அதில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் தரவுகள் தளத்தில் களஞ்சியப்படுத்திருந்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் எபிக் லங்கா டெக்னொலொஜி தனியார் நிறுவனத்தின் உதவிப் பொறியியலாளரொருவர் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் நேற்று (28) கைது செய்யபட்டுள்ளார்.

ஆளும் கட்சி தலைமைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து, ஜப்பானின் அடுத்த பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்க உள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி