மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரியாமல் திருட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது! துமிந்த நாகமுவ
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் உரிமையை அதானி நிறுவனத்திடம் தாரைவார்க்க ராஜபக்ஷ அரசாங்கம் மே 3ம் திகதி திருட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.