1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்க முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பத்திரிகைக் குழுவின் தலைவர் கலாநிதி மஹிந்த பதிரன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் அறிக்கையினை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவை ஏற்கமுடியாது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி தாய்மார்கள் கண்ணீர் மல்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜை, அம்முன்னணி அதிகாரபூர்வமாக வெளியேற்றியுள்ள நிலையில், திலகர் அணி உறுப்பினர்கள் சிலரும் தாமாகவே வெளியேறிவருகின்றனர்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழுவிடம் இன்று பல கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.

தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான முக்கிய செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.மக்கள் நீதி கட்சி மய்யக் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச இப்போது அரசியல் அரங்கில் மிகவும் பிரபலமான நபராக மாறிவிட்டார் இதனடிப்படையில், 'சமகி ஜன பலவேகய' கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

"எங்கள் அரசியல் குடியுரிமை வெறும் அச்சுத்தாளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.எவ்வாறாயினும், சட்டவிரோதமாகவும், அநாகரீகமாகவும், ஊழல் ரீதியாகவும் குடியுரிமை பெறுவதற்கான உரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சி தோற்கடிக்கப்படும் ”என்று ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி