1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொதுச்சுகாதார அவசரநிலை ஏற்பட்டால் நோய் கட்டுப்பாடு தொடர்பான தீர்மானங்களை  எடுப்பதில் சுகாதார நிபுணர்களின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு முன்னணி நிபுணர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிமுக இரு இடங்களிலும் திமுக இரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 75 இடங்களிலும் திமுக 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்காமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனை மாநகரில் இன்று (02) மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்க ஆயத்தமான நிலையில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே எம் ஏ ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.அப்துல் மனாப், கல்முனை மாநகர சபை உறுப்பினர் வை.கே ரஹ்மான், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான், கலில் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர் மான்குட்டி ஜுனைதீன் ஆகியோருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

யாழில் 12 வருடங்களாக மகனின் வருகைக்காக காத்திருந்த தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தனது கொடூரமான சட்டங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கடும் சர்வதேச கண்டனங்களை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பிலுள்ள ஆசிரி மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை செய்ததாகக் கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் கைச்சாத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தெரிவித்தன.

நாளை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இன்று மாலை 3 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் துறையினருக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கிராமமோ நகரமோ, தற்சமயம், நாடு முழுவதிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மற்றும் மருத்துவமனைகளின் ஐ சி யூ மற்றும் வென்டிலேட்டர்கள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், இவை கிடைப்பது அரிதாகிறது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மிகுந்த சங்கடத்தில் இருப்பதாக அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உலகில் முதல் முறையாக, மே தினத்தை ஒரு புதிய சூழலில் கொண்டாடுகிறோம். சிகாகோ கதை அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் அனைவரும் அறியாத மறைக்கப்பட்ட கதை ஒன்று உள்ளது.

நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் அறுபது சதவீதம் 100,000 க்கும் அதிகமானவை இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

​சபாநாயகர் உட்பட இலங்கை நாடாளுமன்றத்தில் பதினான்கு எம்.பி.க்கள் 100% வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி