கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளைகள் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றம்! கிழக்கு ஆளுநர்
உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளையும், கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றியமைக்க அம்மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நடவடிக்கை எடுத்துள்ளார்.