மக்களை வாழ வைப்பதற்கு வேலைத்திட்டங்கள் இல்லையா சஜித் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்!
கொரோனா வைரசினால் இந்த நாடு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது சமகி ஜனபல வேகய கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.