ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றது! தயாசிறி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார் குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.