1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் காணாமல் போனது தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறுகின்றன.

கல்வியின் இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், ஊதிய பிரச்சினைக்குத் தீர்வு  காண்பது தொடர்பிலும்  ஆசிரியர் அதிபர்கள் 'தொழிற்சங்கக் கூட்டணி இணையவழி சைபர் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று(20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

கொவிட் காரணமாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகள் இறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய கூறுகிறார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த நபர்களின் பெயர்ப் பட்டியலொன்றை அவசரமாக தாயரிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று (ஆகஸ்டு 21) மலேசியாவின் பிரதமராகப் பதவியேற்றார்.மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார் இஸ்மாயில் சப்ரி யாகூப். கடந்த ஒன்றரை மாதங்களில் மலேசிய அரசியல் களம் அடுத்தடுத்துப் பல்வேறு திருப்பங்களை சந்தித்துள்ளது.

இலங்கையில் துன்பப்படும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவந்தமாக அடக்கப்படுவதையும், மக்கள் அடக்குமுறை செய்யப்படுவதையும் வன்மையாகக் கண்டிப்பதாக ஈரானின் Hekmatist கம்யூனிஸக் கட்சி அறிக்கையொன்றின் வாயிலாக கூறியுள்ளது.

சீனாவில் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும், தங்கள் நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் சட்டங்களை முறையாக திருத்தி இருக்கிறது.

எதிர்காலத்தில் நாடு நீண்ட காலமாக மூடப்பட வேண்டுமானால், நாட்டில் உள்ள அனைவரும் அதிக தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழு இலங்கை மக்களுக்கும் தெரிவிக்கிறார்.

இன்று (20) இரவு 10 மணி முதல் 30 ஆம்​ திகதி அதிகாலை 4 மணி வரை முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.

வைத்தியர்கள் அவரது தந்தைக்கு கொரோனா தொற்றுக்காக டொசிலிசுமா என்ற மருந்தை எடுத்துக்கொள்ளும்​படி அறிவுறுத்தினார்கள், ஆனால் மருந்தை வாங்க ரோஹான் ஜயசிங்கவால் முடியவில்லை. அதனால் அவரது தந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.அவரது தநதையும் ஒரு பிரபல மருத்துவராவார்.

இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை முழுமையாக நிறுத்துமாறு, ஸ்கொட்ரலாந்திற்கு நீண்டகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இடைநிறுத்தப்பட்ட பயிற்சியின் விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குழு அழைப்பு விடுத்துள்ளது.

முதன் முறையாக, தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் இலங்கையில் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானம் மேற்கொள்ளும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மண்ணில் உள்ள பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள உலோகங்களை வெட்டி எடுப்பதில் சீனா ஆர்வமாக உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி