கருப்பு வேனில் ஒரு சிறுவனை பொலிசார் கடத்திச் சென்றுள்ளனர்!
பாதுகாப்பற்ற நிலையில் வீட்டில் இருந்த இரண்டரை வயது குழந்தைக்கு பாதுகாப்பாக இருந்த குழந்தையின் சகோதரரான பாடசாலை மாணவனை சிறு குற்றம் செய்ததாக கூறி பலவந்தமாக கட்டாயப்படுத்தி பொலிசார் வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்.