முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ எதிர்ப்பு தாக்குதல்களில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை!
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் சிங்கள கடும்போக்குவாதிகள் கைது செய்யப்பட்டபோதிலும், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.