உடனடியாக வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை எண்ணுக்கு கொண்டு வாருங்கள் ஜனாதிபதியின் உத்தரவு !
சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் போது அரச வங்கிகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ கூறுகிறார்.