கொழும்பு,களுத்துறை,குருநாகல் உட்பட 5 மாவட்டங்களில் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டது!
கொழும்பு, களுத்துறை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக உள் வட்டாரங்கள் theleader.lk க்குத் தெரிவித்தன.