1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இடம்பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


பசறை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் இன்று (24) பசறை பிரதேச சபை முன்றலில் தலை மொட்டையடிப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மேற்கொண்டிருக்கும் தீர்மானம் மிகமுக்கிய நகர்வாகும் என அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காத கட்சிகளுக்கும் வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் வான்பரப்பை தற்போதைய அரசு இந்தியாவுக்கு விற்றுவிட்டதாக நேற்று (22) ஹப்புத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது.

பிரதமரைச் சந்திக்கச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயம் ஏமாற்று வேலை.

சர்வகட்சி மாநாட்டில் ரணிலின் கேள்வியால் உண்மையை உளறிய பஷில்!ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சர்வ கட்சி நாடு இன்று ஆரம்பமாகியது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ள போதும் பல முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.



இன்று மார்ச் 21ஆம் திகதி. சர்வகட்சி மாநாடு நடைபெற சரியாக இன்னும் ஒரு நாள் இருக்கின்றது. மைத்திரி குறிப்பிடுவது இந்த சந்தர்ப்பத்தில் நாடு எதிர்நோக்கி இருக்கக் கூடிய மிக கடுமையான நெருக்கடிக்கு அனைத்து கட்சிகளும் வருகை தந்து தங்களுடைய முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் என்று. உண்மையில் மைத்திரி அந்த விடயத்தைக் குறிப்பிடுவது மிகவும் உணர்வு பூர்வமானதாக அமையலாம். இருப்பினும் முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டியது ராஜபக்சக்கள் தானே .ரட்டே ரால மைத்திரியிடம் கேட்பது யார் இந்த ராஜபக்சக்களை நம்பிக்கை கொள்கிறார்கள்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி