இந்தியாவில் பணியாற்றும் இலங்கையருக்கு இலங்கையில் சட்டங்களை உருவாக்க அனுமதி!
இந்தியாவில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களின் நலன் கருதி இந்திய தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களின் நலன் கருதி இந்திய தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார் சைலேந்திர பாபு. இவரது தலைமையில் காவலர் நலன்களில் தனி அக்கறை காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம்.என்று இந்திய வெளிவிவகார செயலாளர் சிறீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா,இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.
Pandora பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள், சில நாட்களுக்கு முன்பு, உலகளாவிய சர்ச்சைக்கு உட்பட்டனர்.
ஒரு நல்ல ராஜபக்ஷ எதிர்ப்பு வந்திருக்கின்றதென்றால்,அது நிருபமா- நடேசனின் செய்தியின் காரணமாகும்.
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி, இன்று (06), அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு வருகின்ற நிலையில், வடக்கில் உள்ள அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் திறன்கொண்டது. எவர் கிரீன் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், கடந்த ஜூலை மாதம் கொள்கலன் கையாள்கைக்கு இணைக்கப்பட்டது.
1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.
வருவேன், முன்னை விட ஆளுமையுடன், பலத்துடன், கோபத்துடன் வருவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
பிழையான பொருளாதார கொள்கையே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாகும் எனத் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.