பௌதிகவியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது!
பௌதிகவியலுக்கான நோபல் பரிசு, சியுகுரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் (ஜெர்மனி) மற்றும் ஜோர்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, இன்று (05) அறிவிக்கப்பட்டது.