14 நாட்கள் கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை! 21 நாட்கள் சுழற்சி முறையில் கட்டுப்பாடுகள் வேண்டும்! சுகாதார நிபுணர்கள்
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 7ஆம் திகதி காலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும், மேலும் ஏழு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.