திஸ்ஸ குட்டியாராச்சி : நாடு எதிர்நோக்கும் அரசியல் விகாரத்தின் விளைவு
தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரை வாயை அடைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார ஊழியர்களின் தலைமைத்துவம் வலியுறுத்தியுள்ளது.