இலங்கை பெருங்கடல் பகுதியில் எதிர்பாராத விதமாக உயிர் இழந்த இந்திய மீனவர்களுக்காக வடக்கில் உள்ள மீன்பிடி அமைப்புகள் ஆழ்ந்த இரங்கல்!
"நாங்கள் இதனால் மிகுந்த வருத்தமடைகிறோம், ஏனென்றால் மீனவர்களாகிய அவர்கள் மீன்பிடி குடும்பங்களின் அவலநிலையை அறிந்திருக்கின்றோம், அவர்கள் இந்தியாவில் உள்ள தமிழக மீனவர்களாக இருந்தாலும், எங்கள் சகோதரர்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம் . "