நாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பது அவசியம்! முன்னாள் நிதியமைச்சர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரதெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரதெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த அதிகாரிகளை பதிவுகளை மேற்கொள்ள விடாது எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
2021 இல் கொரோனா காரணமாக முன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் முதலாம் வகுப்பில் அவர்கள் சேர்ந்த பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கின்றனர்
தற்போதைய அரசாங்கம் இந்திய செல்வாக்கிற்கு அடிபணியவில்லை, அதை செயலில் காட்டியுள்ளது இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க இவ்வாறே தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜாவா தீவின் வான்பகுதியில் சுமார் 5.6 கிலோமீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகையை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தீவுதான் இந்தோனீசியாவிலேயே அதிக அளவில் மக்கள் வாழும் தீவு.
இறுதிப் போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான்.
மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் உண்மைக்குப்புறம்பான கருத்துகளை வெளிப்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதுவருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் முடிந்துவிட்டது! நிதியமைச்சர் எச்சரிக்கிறார்
தலைநகர் அருகே நன்கு அறியப்பட்ட ராஜமஹா விகாரையில் யானை குட்டி ஒன்று நீண்ட காலமாக கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக அமுல்படுத்தப்படாவிட்டால், பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் சட்டத்தரணி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.