சட்டத்தரணிகளை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டியதன் தேவை என்ன! சட்டத்தரணிகள் சங்கம்
சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக 150 சட்டத்தரணிகள் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமை சட்டத்தரணிகள் தொழிற்சங்கத்தின் நற்பெயருக்கும் சுயாதீனத்தன்மைக்கும் அழுத்தம் விடுக்கக்கூடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.