1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வில்பத்துவை அண்மித்துள்ள விடத்தல்தீவு வனப் பகுதியின் ஒரு பகுதியை இறால் வளர்ப்புக்கு ஒதுக்கீடு செய்து வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை  அமுல்படுத்துவதற்கு  உயர்நீதிமன்றம் உடனடி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க அனுமதித்து உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி