பதவியை இராஜனாமா செய்ய பிரதிசபாநாயகர் தீர்மானம்!
அரசாங்கத்தின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் காரணமாக பிரதிசபாநாயகர் பதவியிலிருந்து விலக போவதாகவும் நாளை மறுதினம் மாத்திரம் பதவி வகிப்பதாகவும் பிரதிசபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் காரணமாக பிரதிசபாநாயகர் பதவியிலிருந்து விலக போவதாகவும் நாளை மறுதினம் மாத்திரம் பதவி வகிப்பதாகவும் பிரதிசபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்ற எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு பொலிஸார் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை ஞாயிற்றுக்கிழமை (17) யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலையை சமாளிக்க, சுமார் 4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கு
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே தீர்வாகும் அதனை இல்லாதொழித்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டக்களத்துக்கு பொலிஸ் சார்ஜன் ஒருவர், பொலிஸ் சீருடையில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
காலி முகத்திடல் “கோட்டா கோ கம“ பிரதேச மக்கள் இன்று (14) சிங்கள இந்து புத்தாண்டைக் கொண்டாடினர்.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை பிரதமர் என்ற முறையில் சந்தித்து கலந்துரையாட தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.