இடைநடுவே கைவிடப்பட்ட பிக்குகளின் போராட்டம் - அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி அரசு!
ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்ட புத்த பிக்குகள் தலைமையிலான பயணம் புதிய நகர மண்டபத்திற்கு அருகில் நிறைவடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டம், காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நேக்கில் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.