ஸ்ரீ.ல.சு.க.யின் பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற முடிவு!
சிறிலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை மத்திய குழு உறுப்பினர்கள் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (08) ம் திகதி இரவு நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க ஊடக சந்திப்பில் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.