1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு அரசாங்க லக் சதொச கிளைகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் சீனி விநியோகிக்குமாறு வர்த்தக அமைச்சு விடுத்த வேண்டுகோளை இறக்குமதியாளர்கள் நிராகரித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த சிஐடியின் முன்னாள்  பணிப்பாளர் சானி அபேசேகரவை இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றம் கடுமையான நிபந்தனையின் பேரில் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டரின் விலையை 400 ரூபாயில் அதிகரிக்க நுகர்வோர் விவகார ஆணையத்தினால், அமைச்சின் துணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரை நியமிக்க  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் எதிரிகள் அரசாங்கத்திற்கு வெளியில் இல்லை, அவர்கள் அரசாங்கத்திற்குள் எம்முடனே உள்ளனர் என்பது வெளிப்பட்டுள்ளது.

தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் வசுந்தரா தாஸ். 'ஷக்கலக்க பேபி', 'பூக்காரா' என இவர் பாடிய பாடல்கள் பல இன்று வரையிலுமே பல 90'ஸ் கிட்ஸ்களின் ப்ளேலிஸ்ட்டில் ஒலிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.நாளை புதன்கிழமை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது.

கனடாவில் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்கு உள்ளான காரணத்தால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து இந்நாட்டு மீன் வியாபாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

X-press Pearl கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தாமல் இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் அதை பரவ இடமளித்ததாக கப்பல் கெப்டனின் சார்ப்பாக தோற்றிய சட்டத்தரணிகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக The Morning பத்திரிகை தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று பரவலின் காரணமாக முழு உலகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு , பயணக்கட்டுப்பாடுகள் , புதியதொரு வழமையான நிலை (நியூ நோர்மல்), தனிமைப்படுத்தல் மற்றும் சுயதனிமைப்படுத்தல் என பல்வேறு புதிய விடயங்களுக்கு பழகிக் கொண்டிருக்கிறது.

கொவிட் தடுப்பிற்கு முதலாவது தடுப்பூசியாக எஸ்ட்ரா ஷெனெகா (கொவிபீல்ட்) பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கான இரண்டாவது டோஸ் பைஷர் பயோடெக் தடுப்பூசியை பயன்படுத்த தயாராவதாக செய்திகள் கூறுகின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள குறித்து தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையம் தொழில் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று இலங்கை அரசு நினைத்தால் அது மிகப் பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாத இக்கட்டான நிலையிலேயே இலங்கை அரசு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

உலக எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் உள்நாட்டு எரிபொருள் விலைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக எனக் கூறி 2020 ஏப்ரல் மாதம் நிறுவப்பட்ட எரிபொருள் விலையை உறுதிசெய்யும் நிதியத்திற்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றி கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைவதனால் கிடைக்கும் இலாபத்தை மக்களுக்கு வழங்காமல், எரிபொருள் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நிதியம் நிறுவப்பட்டதாக 2020ல் நிதியம் நிறுவப்பட்ட போது அரசாங்கம் கூறியது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி