ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் பீடத்தின தீர்மானத்தின்படி ஐக்கிய மக்கள் சக்தியுடன புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை
இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க