முஸ்லிம் நாடுகளின் கோபத்தை இலங்கையால் சமாளிக்க முடியுமா?
எரிப்பதா புதைப்பதா பிரச்சனையில் இலங்கை சிக்கித் தவிக்கிறது.தனது கடும்போக்கு நிலையை தொடரும் இலங்கை அரசு கொவிட்-19 தொற்றால் இறந்தவர்களை எரித்தே தீருவோம் என்று விடாப்பிடியாக நிற்பதால், இஸ்லாமிய நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கிடைக்கக் கூடிய உதவிகளை இழக்கும் அபாயத்திலுள்ளது.