அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! செந்தில் தொண்டமான்
பெருந்தோட்ட காணிகளில் பாற் பண்ணைகளை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஒரு தொழிற்சங்கமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாதென ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.