“இலங்கையில் செய்ய முடியாத“ போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு பிணை!
பொதுமக்களின் போராட்டங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி அறிவித்த நிலையில், இலங்கையில் போராட்டங்களை நடத்த முடியாது எனக் கூறி கைது செய்யப்பட்ட இரண்டு சிறு வர்த்தகர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.