இலங்கையில் இயற்கையைப் பாதுகாக்கும் பேனா கண்டுபிடிப்பு!
நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர்.
நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர்.
நடைமுறையில் உள்ள 25 சதவீத சீனி வரி ஏப்ரல் 13 ம் திகதி முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி, நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, சீனி இறக்குமதி தொடர்பான விசேட பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதமாக குறைத்தார்.
சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகாத நிலையில்தான், அரசாங்கத்திற்குள் அதிருப்தி அலைகள் அடிக்கத் தொடங்குகின்றன. எல்லாம், ஜெனீவாத் தோல்விகளின்
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று (16) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் , ஜனாதிபதியாக தனது கடமைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியாவிட்டால் வீட்டிற்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரனின் பொதுவேட்பாளராக களமிறங்க தயாரில்லையென வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்கி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
41 இலங்கைப் பெண்கள் சௌதி அரேபியாவின் நாடு கடத்தும் நிலையைத்தில் மாதக்கணக்காக சிறை வைக்கப்பட்டு துன்பப்படுவதாக ‘சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு” கூறுகிறது.
வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கடந்த சில மாதங்களாக அரசியல் அரங்கில் நிறைய பேச்சுக்கள் வந்துள்ளன. புதிய இளம் தலைவர்கள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுப்பப்பட்டுள்ளன, குறிப்பாக 2024 இல் நாட்டின் மூத்த (வயதான) அரசியல் தலைவர்கள் பலர் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளனர், ஒருவேளை இறந்துவிடலாம்.
அமெரிக்காவின் இந்தியானாபொலிசில் ஒரு துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக சுட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.ஃபெட் டெக்ஸ் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பல முறை துப்பாக்கி வெடிப்பதை கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். தானியங்கி துப்பாக்கியை ஒரு நபர் இயக்குவதைப் பார்த்ததாக ஒரு சாட்சி கூறுகிறது.
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ இன்று (16) என்னைஅழைத்து அவதூறாகவும் ஆபாசமாகவும் திட்டினார் என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (16) காலை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அமெரிக்க குடியுரிமை கொண்ட இருவர் இந்த நாட்டை சூறையாடி வருவதாகவும், ஜனாதிபதி ஒரு கோழை என்றும் 'மிஸ்டர் இருபதே நிகழ்காலம்' என்று சிறீலங்காபொதுஜன பெரமுன நேற்று நாரஹேன்பிட்ட அபயராமயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, முன்னணியின் தலைவர், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். நாரஹேன்பிட்ட அபயராமய விகாரைக்குச் சென்றுள்ளார்.
இரண்டு அமெரிக்க குடியுரிமை கொண்டவர்கள் நாட்டைக் கொள்ளையடிப்பதாகவும், அனைத்து முடிவுகளும் 'மிஸ்டர் இருபது நிகழ்காலத்தால்' எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.